6 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன! கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (26) இரவு பெய்த கடும் மழை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 06 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம்...
அர்ஜுன அலோசியஸ் மீது புதிய வழக்கு! வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் 6 மாத சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் டபிள்யூ.எம்.மென்டிஸ் அண்ட் கம்பெனியின் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ், செய்தித்தாள் அச்சிடுவதற்கு காகிதத்தை வாங்கி 12 மில்லியன் ரூபாய்...
கெஹெலியவுக்கு எதிரான குழாய் கொள்வனவு வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஒன்பது இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் அதிகமான ரூபாவை செலவிட்டு ஜி.ஐ. குழாய் நாணல்களை கொள்வனவு செய்த...
மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட 200 மில்லியன் ரூபா பணம்! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிப்பிரமாணத்திற்கு ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாத 200 மில்லியன் ரூபா பணம் மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வள...
STFஇற்கு அவப்பெயரை ஏற்படுத்த பாதாள உலக குழுக்களின் புதிய யுக்தி..! போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை எதிர்த்துப் போராடுவதில் தனித்துவமான பங்கை வகிக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையில் உள்ள உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து பாதாள...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் – பிரதமர் சந்திப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தூதுவர் காலித் நாஸீர் அல் அமேரி ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில்...