காருக்கு இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்த இந்தியர் குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில், கார் ஒன்றுக்கு தனித்துவமான மற்றும் உணர்ச்சிபூர்வமான இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது. சுமார் 1,500 பேர் கலந்து...
உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனையில் தீ விபத்து! உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில்...
தெலங்கானா மாநிலத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்! தெலங்கானா மாநிலம், பெத்தபல்லி மாவட்டம், பெத்தபல்லி-ராமகுண்டம் தடத்தில் ராகவபூர் அருகே நேற்று முன்தினம் இரவு இரும்புகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் 11 பெட்டிகளுடன் தடம் புரண்டது....
ஃபெங்கல் – ஃபெஞ்ஜல் எது சரி? ஏன் குழப்பம்! வங்கக் கடலில் கடந்த சில தினங்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்தது. இது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு...
பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது! காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. COVID-19 தொற்றின்போது கடந்த 2021, பிப்ரவரியில் இந்தியா,...
ராய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்! நாக்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் அவசர அவசரமாக ராய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது. 187 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் இண்டிகோ...