புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்! சர்ச்சையை ஏற்படுத்திய 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்றையதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த பணிகள் எதிர்வரும்...
நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி குமுறல்! சர்ச்சைக்களை தோற்றிவிப்பதில் பிரபலமான யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் தான் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி தவிர்ந்த...
முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனை மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது...
இஸ்ரேலின் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை! பிரதமர் இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்....
திடீரென முளைத்த தொல்லியல் பதாதைகளினால் வெடித்த போராட்டம்! திருமலையில் பரபரப்பு வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையை அகற்றக்கோரி வெருகல் பிரதேச...
தீர்வு திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து பேச முடிவு! புதிய அரசியலமைப்பு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது...