ஆளுநரே பொறுப்பு : அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – சட்டப்பேரவையில் விவாதம்! அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் கூறியுள்ளன....
நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை : செம்மனூர் ஜுவல்லரி அதிபருக்கு சிக்கல்! நடிகை ஹனி ரோஸ் தமிழில் ‘முதல் கனவே’, ‘சிங்கம் புலி என பல படங்களில் நடித்துள்ளார். கேரளாவில் ஹனி ரோஸை தங்களது கடை...
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்! சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு...
JICAஇன் சிரேஷ்ட உப தலைவர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு! ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஷொஹெய் ஹாரா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நாடாளுமன்றத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்...
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்! சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைய, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பின்வரும் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர்...
3 ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம் இந்தியா – கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகரில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில்...