அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சதொச நிறுவனம்! இலங்கை சதொச நிறுவனம் அரிசியை விற்றபனை செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, சதொச நிறுவனம்...
மக்கள் சில கட்சிகளை மீண்டும் நிராகரித்து விட்டனர்; நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக மோடி பேச்சு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் கூட்டத் தொடருக்கு முன்னதாக, மக்களவையின் பெரும்பான்மையை நாட்டு மக்கள் வலுப்படுத்தி, சில கட்சிகளை...
ஜனாதிபதியிடம் ஜனநாயக போராளிகள் கட்சி விடுத்த கோரிக்கை! இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தப் போவதாக தெரிவித்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ளுவதற்கு...
மணிப்பூர் விவகாரம்: ப.சிதம்பரம் மீது பா.ஜ.க தாக்கு; கார்கேவுக்கு ஜே.பி. நட்டா கடிதம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கடந்த வாரம் கடிதம் எழுதினார். அதில் மணிப்பூர் விவகாரத்தை காங்கிரஸ்...
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு! இந்த மாதத்தின் முதல் 20 நாள்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு...
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு! தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...