சாதாரண தர பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை கல்வி பொதுத் தராதார சாதாரண பரீட்சை நோன்பு காலத்தில் வருவதால் முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் கருத்திற்கொண்டு பரீட்சை நேர அட்டவணையில்...
யாழில் இளங்குமரனால் வழிமறிக்கப்பட்ட வாகன தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு யாழ். சாவக்கச்சேரியில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் வழிமறிக்கப்பட்ட சுண்ணக்கல் ஏற்றிய கனகர வாகனத்தை 5 இலட்சம் ரூபா பிணையில் எடுத்து செல்ல சாவகச்சேரி நீதவான்...
தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி! தலைமை ஏற்கிறாரா கஜேந்திரகுமார்? புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து...
பாடசாலைகளில் நன்கொடை கோரினால் அழைக்க வேண்டிய விசேட இலக்கம் இலங்கை மற்றும் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் உள்ள தனியார் பாடசாலைகளில் சேருவதற்காக ஆயிரம் , லட்சம்,கோடி கணக்கில் நன்கொடை வழங்க வேண்டியுள்ளது. இந்த...
தமிழர் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் வீதியில் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது செவ்வாய்க்கிழமை (07) பகல் 9:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது முகமாலை...
பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர் சபையில் கோரிக்கை பாராளுமன்றத்தின் தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அடிக்கடி பல்வேறு துன்புறுத்தல்களை மேற்கொள்ள அங்கிருக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக...