ஜெமினிட் விண்கல் மழை – இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு! ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13) மற்றும் நாளை (14) இரவு காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
பிரதமரை சந்தித்து கோரிக்க முன்வைத்த உதுமாலெப்பை எம்.பி! பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் தமிழ், ஆங்கிலம்,...
ஜனாதிபதி அனுர வழங்கிய நியமனம்; யாழில் பொறுப்பேற்றார் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில்...
யாழில் மிரட்டும் மர்ம காச்சல்; மேலும் ஐவர் பாதிப்பு; மக்களே அவதானம் யாழ்ப்பாணம் வரணியில் ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா...
வானில் நிகழவுள்ள அற்புதம்; இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய சந்தர்ப்பம்! இந்த வருடத்தில் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13) மற்றும் நாளை (14) இரவு இலங்கையில் காண...
இந்தியாவில் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள் – 2 மாத குழந்தை உட்பட மூவர் மரணம் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை என்ற இடத்தில் லாரி மீது ஆல்டோ கார் மோதியதில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு மாத...