யாழில் வீடொன்றின் இருந்து மீட்கப்பட்ட சடலம் யாழ். வடமராட்சி, அல்வாய் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த...
இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுபாடு ஏற்படுமா? பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறுவது என்ன எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இடம்பெறாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்....
அரசியல் கலாசாரத்தை காக்கும் அநுர ; மகிந்த தரப்பு கடும் குற்றச்சாட்டு சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபாநாயகரின் கல்வித் தகைமை தொடர்பான சர்ச்சையில் அமைதி...
எலிக்காய்ச்சல் தொடர்பில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை வெளியிட்டுள்ள தகவல் யாழ். மாவட்டத்தில் அண்மையில் பரவும் எலிக்காய்ச்சல் தொடர்பில் உண்மைத்தன்மையை விளக்கி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் ஏற்படுமா? வெளியான தகவல் எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு இடம்பெறாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார். நாட்டில் போதிய...
காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...