பதவியில் இருந்து விலக மறுக்கும் தென் கொரிய ஜனாதிபதி தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார்....
அரச சேவையை எதிர்பார்த்து வரும் மக்கள் கவலையுடன் வீடு திரும்புகின்றனர் பிரதமர் தெரிவிப்பு! நாட்டிலுள்ள பொது மக்கள் அரச சேவையை எதிர்பார்த்து வரும்போது அவர்கள் கண்ணீருடன் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் எனவே பொது சேவைகளை வழங்கும்...
ஒன்பது மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்த அசாத் சாலி விடுவிப்பு! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என...
லங்கா டி10: மேட்ச் பிக்சிங்… இந்திய அணியின் உரிமையாளர் கைது! லங்கா T10 சுப்பர் லீக்கின் ‘காலி மார்வெல்ஸ்’ அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை ஒருவர் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
இலங்கையை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவிப்பு! அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார...
ரஜினிகாந்த் பிறந்தநாள்: மர துகள்களால் ஜெயிலரை வரைந்து அசத்திய கோவை பெண்! கோவை ஆலாந்துறை அடுத்த கருண்யா பகுதியை சேர்ந்த ரேவதி சௌந்தர்ராஜன். இவர் தனியார் பள்ளி விடுதியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஓவியம்...