அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நிறைவடையவில்லை – மேலும் சில பொருட்களின் வரி குறைப்பிற்க்கான எதிர்பார்ப்பு! தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை. அந்த வகையில் மேலும் சில பொருட்களுக்கான வரியை எதிர்காலத்தில் குறைத்து கொள்ள...
குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது! கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு...
அடுத்தடுத்து மூன்று முன்னாள் கடற்படை தளபதிகள்..! தொடரும் விசாரணை பொத்துஹெர பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த...
தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்பில் மாறுவதற்கான வாய்ப்பு! தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான சேவையை அடுத்த வருடம் முதல் அமுல்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தொலைபேசி எண்ணை மாற்றாமல்...
முன்னாள் ஜனாதிபதிகளின் சட்டவரைபிற்கு முழுமையான ஆதரவு! – எதிர்க்கட்சி எம்.பி. அறிவிப்பு! முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என...
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் – மைத்திரி திடீர் சந்திப்பு! முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கான...