தீவிர குடிப்பழக்கத்தை கொண்டிருந்த மக்கள்… திடீரென மது அருந்துவதை கைவிட்டது என்? தென் கொரியாவில் தீவிர குடிப்பழக்கம் கொண்டிருந்த அதிகளவிலான மக்கள் அதில் இருந்து வெளிவந்துள்ளதை அங்கு நிலவும் சூழல் எடுத்துக்காட்டுகிறது. அந்நாட்டில் முந்தைய காலங்களில்...
வேட்டை நாய் பந்தயத்துக்கு தடை விதித்த நியூசிலாந்து நியூசிலாந்தில் வேட்டை நாய்களை பயன்படுத்தி ஓட்டப்பந்தயம் நடத்துவது அந்நாட்டின் கலாசாரங்களில் ஒன்றாக உள்ளது. இதற்காக ‘கிரே ஹவுண்டு’ என்னும் வேட்டை நாய்கள் இன குட்டிகளை சிறுவயதில் இருந்து...
உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா உக்ரைன்- ரஷியா இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நெடுந்தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுத்தது. இதனைத்தொடர்ந்த உக்ரைன்...
புறக்கோட்டை அரிசி விற்பனை கடைகளுக்குள் நுழைந்த நுகர்வோர் அதிகார சபையினர்! புறக்கோட்டை 5ம் குறுக்குத் தெருவில் உள்ள அரிசி மொத்த விற்பனைக் கடைகளில் இன்று (11-12-2024) நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் தொடர் சோதனைகளை...
கொழும்பில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 20 வயதான இளைஞன்! பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனத்தமுல்ல பிரதேசத்தில் 2 கிலோகிராம் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை (Crystal Methamphetamine) வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
காபூலில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் அகதிகள் இலாகா மந்திரி மரணம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், அந்நாட்டின் தலிபான் அகதிகள் இலாகா மந்திரி மற்றும் இருவர் கொல்லப்பட்டனர். தலிபான் ஆப்கானிஸ்தானில் கடந்த...