மின்கட்டணத் திருத்தங்கள்: ஜனவரியில் இறுதி முடிவு! மின்கட்டணத் திருத்தம் தொடர்பில், இலங்கை மின்சாரசபை முன்வைத்த பரிந்துரைகள் மீளாய்வு செய்யப்படுவதுடன், மின்கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று...
சர்வதேசத்தின் உதவியுடன் ஊழல் மோசடியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள்! அமைச்சர் நளிந்த அறிவிப்பு ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக, சர்வதேசத்தின் உதவியுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மிக்...
உணவுப் பாதுகாப்புக்கு தனியான குழு அமைப்பு நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனியான குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. தேசிய உணவு மற்றும் போஷாக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும்...
டக்ளஸ் தேவானந்தாவின் திட்டத்தை நிறுத்திய கடற்றொழில் அமைச்சர்! வடகடலில் இந்திய மீனவர்கள் பணம் செலுத்தி மீன்களை கொல்லலாம் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் வகுத்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி அனுர அரசின் தற்போதைய...
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 212,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22...
வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு இலங்கையின் வடக்கில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள்ம் கூறியுள்ளது. குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக...