கொழும்பு துறைமுகதிட்டத்திற்கு அமெரிக்க நிதி தேவையில்லை! கொழும்பு துறைமுகதிட்டத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை பயன்படுத்தப்போவதில்லை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக திட்டத்திற்கு தனது நிதியை பயன்படுத்தப்போவதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. கொழும்புதுறைமுக திட்டத்திற்கான...
அதிக விலைக்கு அரிசி விற்ற 50 பேர் கைது கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை...
சபாநாயகர் கலாநிதி அல்லர்: ஜப்பானியப் பல்கலை உறுதி! உடனடியாக பதவி விலகி வேண்டும் சபாநாயகரின் கலாநிதிப் பட்டம் போலியானது என ஜப்பான் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ள நிலையில் அவர் பதவி விலகவேண்டும் எனவும் பாராளுமன்றத்தை சுத்தம்...
வாதுவயில் தீயில் எரிந்து நாசமான வீடு : தீவிர விசாரணையில் பொலிஸார்! வாதுவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக வடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ பரவியதையடுத்து,...
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரில் 62 மாணவர்கள் இணைவு! யாழ் தாதியர் பயிற்சி கல்லூரியில் புதிதாக 62 மாணவர்கள் பயிற்சிக்காக இணைந்துள்ளனர். தாதியர் பயிற்சி கல்லூரி அதிபர் தலைமையில் இயங்கும் இந்த கல்லூரியில் மாணவர்களுக்கான...
சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம் சிரியா டமாஸ்கஸில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதாலும், ஜனாதிபதி பஷார் அல் அசாத் நாட்டை விட்டு வெளியேறியதாலும், ஜம்மு-காஷ்மீரில் இருந்து சென்ற யாத்ரீகர்கள் உட்பட...