காய்ச்சலால் யாழில் மேலும் ஒருவர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகின்றது...
குறைந்த காற்றழுத்த மண்டலத்தால் பலத்த மழைவீழ்ச்சி! தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகிய குறைந்த காற்றழுத்த மண்டலம், அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக...
யாழில் திடீரென உயிரிழந்த நால்வர்; விசாரணை ஆரம்பம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமை தொடர்பில் காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழில் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட...
அஹுங்கல்ல கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு நேர்ந்த சோகம்! அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவரும் பெண்ணொருவரும் நீராதாரத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்து நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன்,...
மதுபானசாலைகளுக்கு எதிராக கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும் எதிர்வரும் வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணி தொடக்கம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து மாவட்ட...
தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டது ஏன்? நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் அதிகபட்ச மட்டத்தில் இருக்கும் நிலையிலேயே தனியார் அனல் மின் நிலையங்களிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...