சீரற்ற காலநிலை காரணமாக 45 குடும்பங்கள் ஒட்டுசுட்டான் இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டாரவன்னி கிராமத்தில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளமையால் தொடர்ச்சியாக இன்று இரவும் மழை பெய்யும்...
நந்திக்கடல் ஆறு பெருக்கெடுப்பால் மூழ்கிய வட்டுவாகல் பாலம்! கன மழை காரணமாக முல்லைத்தீவு – நந்திக்கடல் ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் வட்டுவாகல் பாலம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் வீதியால் பயணிப்பவர்கள் கடுமையான போக்குவரத்து இடர்பாட்டினை எதிர்நோக்கியுள்ளனர். இந் நிலையில்...
ஒட்டுசுட்டானில் 137பேர் இடைத்தங்கல் முகாமில் தங்க வைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டாரவன்னி கிராமத்தில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளமையால் தாெடர்ச்சியாக இன்று இரவு மழை பெய்யும் சாத்தியம் இருப்பதனால் அக்கிராமத்தில்...
தண்ணிமுறிப்பு குளத்தினை பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் முன்னெடுப்பு! முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் அதனை பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உள் பக்கமாக சில இடங்களில்...
அபாயத்தை எதிர்நோக்கும் சிராட்டிகுளம் கிராமம்; நேரில்சென்று பார்வையிட்டார் ரவிகரன்! பறங்கியாறு பெருக்கெடுப்பால் தனிமைப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் சிராட்டிகுளம் கிராமம்; நிலமைகளை நேரில்சென்று பார்வையிட்டார் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக பறங்கி ஆறு...
இந்திய படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து ஜனாதிபதிக்கு தபாலட்டை அனுப்பி வைப்பு! இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று (21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி...