நேற்று ஆதவ் அர்ஜுனா; இன்று மண்டலத் துணைச் செயலாளர்.. விசிகவில் தொடரும் அதிரடி விசிக திருச்சி மண்டலத் துணைச் செயலாளராக வழக்கறிஞர் இராஜா என்கிற மன்னன் என்பவர் இருந்துவந்தார். இவர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள்...
சட்டமன்றத்தில் ஆட்சேபனைக்குள்ளான கனிம நில வரிச் சட்ட மசோதா.. குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றம் தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நில வரிச் சட்டம் என்ற சட்டத்தை இயற்றுவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கனிமப் பகுதி மேம்பாட்டு...
சட்டமன்றத்திற்கு வந்த ஓ. பன்னீர்செல்வம்.. அவைக்குள் வராததற்கு காரணம் என்ன? தலைமைச் செயலகம் வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டுவிட்டு அவை நிகழ்வுகளில் பங்கேற்காமல் புறப்பட்டுச் சென்றார். எதிர்க்கட்சித் துணைத்...
கொழும்பில் இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! கொழும்பில் உள்ள சில பகுதிகளில் 6 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...
சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள சர்ச்சையான விவாதம் சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூகத்தில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது. அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா? என்பதை...
வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்! பொகவந்தலாவ பகுதியில் என்.சி போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட என்.சி போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேகத்தின்...