கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பெண்கள் அதிரடி கைது! டுபாயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைதந்த 2 பெண் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு...
சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் ஹரிணி 2025 ஆம் ஆண்டில் பாடசாலை சீருடைகளின் தேவையை முழுமையாக வழங்கியதற்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் 2025ஆம் ஆண்டிற்கான இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளினதும் பிள்ளைகள்...
சந்தையில் மின்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்! நாட்டில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், பேலியகொடை மத்திய மீன் சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, டிசம்பர் மாதம் முழுவதுமே இந்த விலை...
ஒபெக் நிதியத்துடன் கடன் உடன்படிக்கையை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்துடன் கடன் உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் அமுல்படுத்தப்படும் விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்துக்கு இணையாக...
அமெரிக்க நீதித்துறையின் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளி பெண் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் வருகிற ஜனவரி 20ந்தேதி பதவியேற்கிறார். அவர் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை நியமித்து...
யாழில் பரவும் ஒருவகை கொடிய காய்ச்சல்: 3 நாட்களுக்குள் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களுக்குள் 4 பேர் காய்ச்சலுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக...