காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளி. யில் இன்றும் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று புதன்கிழமை(30) முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது...
அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்கள் பறிமுதல்! தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய நான்கு டிப்பர்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...
கொடுக்குளாய் – இயக்கச்சி அபாயவெளிப் பாதை மூடப்படுகின்றது! வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள், அயல் கிராம...
டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளை இனங்காணும் நடவடிக்கை! டெங்கு நோய் பரவும் சூழலை இனங்கண்டு டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளை இனங்காணும் நடவடிக்கை இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட தொற்று நோய் பிரிவினரின் ஏற்பாட்டில் பரந்தன் பகுதியில்...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளி.யில் கவனவீர்ப்பு போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை 10.00மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது. தமது காணாமல் ஆக்கப்பட் பிள்ளைகளுக்கு நீதி...
மாட்டை திருடி இறைச்சியாக்கிய திருடர்கள்! திருடிய மாட்டின் இறைச்சியை எடுத்துவிட்டு மாட்டின் பாகங்களை கிணறு மற்றும் பொது இடங்களில் வீசிய சம்பவம் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் முல்லை வீதியில் உள்ள 11 ஆம் ஒழுங்கையில்...