யாழ். பல்கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் மரம் நடுகை நிகழ்வுகள் முன்னெடுப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் கடந்த சனிக்கிழமை(16) காலை 9 மணியளவில்...
மருமகளை பார்க்கனும்… அடம் பிடித்த அம்மா: மகன் போட்ட மாஸ்டர் ப்ளான் வொர்கஅவுட் ஆகுமா? அடம்பிடித்த அபிராமி.. கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம். இந்த...
சிம்பாவேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் 200 யானைகளைக்...
ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோயால் 700க்கும் மேற்பட்டோர் இறப்பு! ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோயினால் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரத்தில் மாத்திரம் 107...
வாளை வைத்து அட்டகாசம் செய்தர் ஊரவர்களால் நையடைப்பு! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாளை வைத்து அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் இன்று ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். குறித்து இளைஞன்...
சித்த மருத்துவ பீடாதிபதியாகத் திருமதி. விவியன் சத்தியசீலன் தெரிவு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த மருத்துவக் கலாநிதி திருமதி. விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை...