மதுபானசாலைகளுக்கு எதிராக கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும் எதிர்வரும் வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணி தொடக்கம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து மாவட்ட...
தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டது ஏன்? நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் அதிகபட்ச மட்டத்தில் இருக்கும் நிலையிலேயே தனியார் அனல் மின் நிலையங்களிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...
ரஷ்யாவின் மிகப்பெரிய மோசடி மையம் மீது சோதனை! ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 50 நாடுகளில் 100,000 பேரை ஏமாற்றிய ஒரு மோசடி அழைப்பு மையத்தை சோதனை செய்ததாக ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) திங்களன்று...
டொங்கா பிரதமர் பதவி விலகல்! தெற்கு பசிபிக் பெருங்கடலிலுள்ள தீவு நாடான டொங்கா இராச்சியத்தின் பிரதமர் சியாவொஸி சொவாலேனி நேற்று காலை பதவி விலகியுள்ளார். பிரதமர் சொவாலேனி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த நவம்பர்...
முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ள ஒரே நாடு… என்ன காரணம் தெரியுமா? உலகில் ஒரே ஒரு நாட்டில் மட்டும்தான் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் இஸ்லாம் பற்றி பரப்புரை மேற்கொண்டால் மரண தண்டனை...
“தமிழக அரசின் ஒப்புதலின்றி…” – டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு சொன்னது என்ன?! மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய...