முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு பிணை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மதுபோதையில்...
அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் போதனா மருத்துவமனை நிர்வாகத்தால் முறைப்பாடு! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் நுழைந்து கடமைகளுக்கு...
பில்லி சூனியம் செய்த 110 பேர் படுகொலை இந்தியாவின் தெலுக்காண மாகாணத்தில் பில்லி சூனியம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 110 பேரை ஹைட்டி ஆயுதக் கும்பல் ஒன்று கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர். ஹைட்டியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில்...
நோயினால் பாதிக்கப்பட்ட தெங்கு பயிர்ச் செய்கை! நாட்டில் தேங்காய் விலை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் புத்தளம் மாவட்டத்தில் ஒருவகை நோயினால் தெங்கு பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெண்ணிற ஈ, சிவப்பு மற்றும் கருப்பு வண்டுகள்...
வாகனத்தை இறக்குமதி செய்யும் தீர்மானம் அரசாங்கத்திடம் இல்லை! வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் உத்தியோகபூர்வமான எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அந்தச் சங்கத்தின் தலைவர் பிரசாந்...
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புண்டு! தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அந்நிலை...