தமிழரசுக்கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு!! தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக திருகோணமலை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர்...
யானை தாக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாடசாலை மாணவன்! மூதூர் – ஸ்ரீ நாராயணபுரத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று (28)...
ஆணின் சடலம் மீட்பு ! கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலமொன்று நேற்று மாலை (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா – ஆலங்கேணி பாலத்திற்கு அருகில் ஆற்றில்...
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி திருகோணமலைஇ ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயிலடியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் காவந்திஸ்ஸ புரஇ ஸ்ரீ...
ஜனாதிபதி- திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப்பு! திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் நேற்று புதன்கிழமை (31) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பிலும் அதற்குரிய...
குளவிக் கொட்டுக்கு இலக்கான 37 மாணவர்கள் மருத்துவமனையில்! திருகோணமலை கிண்ணியா வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட தேசிய பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்காகி 37 மாணவர்கள் கிண்ணியா தள மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்....