சட்டவிரோத வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களை அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
மட்டக்களப்பில் இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடல்!! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை(07)...
மட்டக்களப்பில் வாக்கென்னும் அலுவலர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு!! மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் தலைமையில் வாக்கெண்ணும் அலுவலர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை(08) இடம்பெற்றது. எதிர்வரும்...
மட்டக்களப்பில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு ! மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை உப்போடை வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்றையதினம் மாலை 5...
மட்டு. மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ கட்டளை அதிகாரி! மட்டக்களப்பு கல்லடி 243 இராணுவபடை பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட இராணுவ கட்டளை அதிகாரி கேனல் பிரதீப்களுபான மற்றும் லெப்டினன் கேனல் இந்திக...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 118 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!! நாடாளுமன்ற தேர்தல் 2024இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 5 திகதி மதியம் 12 மணி வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை...