இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியால் இந்த முறைப்பாடு...
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை முறையாக வழங்குமாறு கோரிக்கை! பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை முறையாக வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பரீட்சை ஆணையாளரினால்...
NPP அரசாங்கம் இரண்டு மாதங்களுள் செய்த சாதனைகள் NPP அரசாங்கம் இரண்டு மாதங்களுள் செய்த சாதனைகள் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல்...
மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைக்க கோரிக்கை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கோவையில் மாநில அளவில் மாற்றுத்திறனளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி நடைபெற்றது. காளப்பட்டி பகுதியில் உள்ள குணா ஸ்போர்ட்ஸ்...
2034 கால்பந்து உலகக் கோப்பை: சவுதி அரேபியா போட்டி இன்றி ஹோஸ்டிங் உரிமையை வெல்லப் போவது எப்படி? வருகிற புதன்கிழமை (டிச.11) அன்று, உலக கால்பந்தின் மிக மோசமான ரகசியத்தை வெளிப்படுத்த இருக்கிறது ஃபிஃபா. அப்படி...
மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி திரட்ட கோல்ஃப் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற வீரர்கள் கோவை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்காக நிதி திரட்டும் விதமாக சாரிட்டி கோல்ஃப் போட்டி நடைபெற்றது.மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கும் விதமாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு...