பாம்புக் கடிக்கு இலக்கான இளைஞன் சாவு! வவுனியா வடக்கு, நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இன்று புதன்கிழமை (27)காலை பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தரே பாம்பு...
ரொனால்டோவின் அடுத்த தொடர் எங்கே – ஐரோப்பா அல்லது சவூதி கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கிளப் கால்பந்தில் இருந்து விடைபெற்று 2023 ஜனவரியில் சவுதி அரேபியாவுக்குச் சென்றார். அதன்பிறகு, ரொனால்டோ...
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை உலகம் முழுவதும் குழந்தைகள் தற்போது செல்போன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த திட்டமிடும் மைத்திரி : தலைவர் பதவியை துறக்கவும் முடிவு! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு கடிதம் ஒன்றை...
பேராறு நீர்த்தேக்க வான்கதவு திறத்தல் தொடர்பான அறிவித்தல்! தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பேராறு நீர்த்தேக்கத்திற்கு அதிக அளவிலான நீர் வரவு காணப்படுகின்றது. ஆதலால் எதிர் வரும் நாட்களில் வான்கதவுகள் திறக்கப்படலாம்...
அகில இலங்கை ரோபோட்டிக் புத்தாக்க போட்டியில் வவுனியா மாணவன் தேசிய மட்டத்தில் முதல் இடம்! அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான ரோபோட்டிக் புத்தாக்க போட்டியில் வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த சிவதேவன் கபிலாஸ் தேசிய...