இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் வீதிக்கு தள்ளப்பட்ட நபர் ;வாகனத்துடன் மோதி சாவு! வவுனியா, நெளுக்குளம் – கலைமகள் வித்தியாலயத்திற்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் வீதிக்கு தள்ளப்பட்ட...
அரசியல் கைதிகளை விரைவில் விடுவிப்போம்; வடக்கு வந்த ஜனாதிபதி அநுர உறுதி! சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும்...
தோல்வியுடன் ஓய்வு பெற்ற டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் டென்னிஸ் போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால். இடது கை பழக்கம் கொண்ட நடால் புல் தரையை விட களிமண்...
இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடக்கே ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். வட சுமத்ரா மாகாணத்தில் பெய்த மழையால், நான்கு மாவட்டங்களில்...
அரசாங்கம் ஐ.எம்.எஃப் உடன் இணக்கமாக செயற்படுவதை பாராட்டும் ரணில்! சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் இணக்கமாக செயற்படுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பாராட்டை தெரிவித்துள்ளார். கொழும்பில் ஐந்து நட்சத்திர விடுதி...
தேர்தல் பரப்புரையில் முறுகல்! வவுனியாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் மீது கேள்விகளை கேட்டு பொது மகன் ஒருவர் முரண்பட்ட...