அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு : சதொச வந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம்! போதிய அரிசி மற்றும் தேங்காய் இல்லாததால் சதொச விற்பனை நிலையத்திற்கு வந்த பல வாடிக்கையாளர்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போதைய...
வேலைவாய்ப்பு: அறநிலையத்துறையில் பணி! திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 296 பணியின் தன்மை: இளநிலை உதவியாளர், சத்திரம்...
கோலாகலமாக நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம்: அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து! ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. திருச்சியில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து வாழ்த்து...
கிச்சன் கீர்த்தனா: மூலிகை சூப் உணவே மருந்தாக இருந்த காலம் மாறி, இப்போது மருந்துகளையே உணவாக உட்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். முடிந்தவரை மூலிகைகளைத் தினசரி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் எல்லா இடங்களிலுமே கிடைக்கக்கூடிய...
சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சனியின் அருள் கிடைக்க எளிய பரிகாரம் சனியை கண்டு அனைவரும் பயப்படத்தான் செய்வார்கள். ஆனால் அவரை கண்டு பயப்படுவதற்கு பதிலாக சனியின் அருளை பெறுவதற்கான வழிபாடுகள், பரிகாரங்கள் ஆகியவற்றை தொடர்ந்து செய்வதன்...
இலங்கை வானிலையில் மீண்டும் மாற்றம் : 75மி.மீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு! தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை...