இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுப்பாடு : அலுவலக பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு! இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் காற்று மாசுப்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில், அலுவலகங்களில் பணிப்புரிபவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வாரத்தின்...
நிலவில் இருந்து பூமிக்கு சாம்பிள்களை கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரோ இறங்க போவதாக தகவல் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் மீண்டும் சாப்ட் லேண்டிங் செய்து சோதனை செய்து பார்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான்...
கோவிலில் பொது மன்னிப்பு கேட்க கோரி சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஏற்கனவே பல முறை கொலை மிரட்டல் விடுத்து இருந்தது. இந்த...
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20...
வங்கதேச போராட்டத்தில் முஸ்லிம் வழக்கறிஞர் கொலை வங்கதேசத்தின் இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற...
சில எரிபொருட்களுக்கான விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு! லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, சிபெட்கோ எரிபொருள் விலைக்கு ஏற்ப லங்கா ஐஓசியின் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என்றும்...