150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது. இன்று (23) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவித்தல் நாளை (24) மாலை 04.00...
நிஜ்ஜார் கொலை வழக்கு: 4 இந்தியர்கள் மீது முதல்நிலை விசாரணை இல்லாமல் குற்றப்பத்திரிகை கோரும் கனடா காலிஸ்தானி பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 4 இந்தியர்கள் மீது “நேரடி குற்றப்பத்திரிக்கை”...
உயர்தரப் பரீட்சையில் கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே கைத்தொலைபேசி பயன்படுத்த அனுமதி! நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சையின் போது கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்....
மகாராஷ்டிராவில் ஓ.பி.சி சமூகங்களின் ஆதரவை பா.ஜ.க பெற்றது எப்படி? Alok Deshpandeமராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தின் காரணமாக மகாராஷ்டிராவில் சாத்தியமான துருவமுனைப்பை எதிர்கொண்ட பா.ஜ.க, குன்பிஸ் (பெரிய ஓ.பி.சி (OBC) குழுக்களில் ஒன்று) மற்றும் மராத்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட...
அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சதொச நிறுவனம்! இலங்கை சதொச நிறுவனம் அரிசியை விற்றபனை செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, சதொச நிறுவனம்...
மக்கள் சில கட்சிகளை மீண்டும் நிராகரித்து விட்டனர்; நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக மோடி பேச்சு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் கூட்டத் தொடருக்கு முன்னதாக, மக்களவையின் பெரும்பான்மையை நாட்டு மக்கள் வலுப்படுத்தி, சில கட்சிகளை...