வவுனியா வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது! வவுனியா, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி...
உணவுப் பொருட்கள் குறித்து வர்த்தக அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை 25 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிவித்துள்ளார். நேர்காணல்...
அமைச்சர்களின் பங்காளக்களை கோரும் தனியார் நிறுவனங்கள்! அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்கு வழங்குமாறு 15 தனியார் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் ஏழு வெவ்வேறு அமைப்புகள், அமைச்சர்களின் பங்களாக்களை வாடகைக்குக் கோரியுள்ளன. அதேபோல் அமைச்சர்களின்...
கனடாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் : விசாரணையில் வெளிவந்த தகவல்! பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையரான அஜந்தன்...
“ரோகித் ஷர்மாவுக்கு உடற்பயிற்சி அவசியம்”: கவாஸ்கர் அறிவுரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, களத்திற்கு வருவதற்கு முன்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களாக இந்திய...
கள்ளழகர் கோயிலுக்கு சிவகார்த்திகேயன் செலுத்திய நேர்த்திக்கடன்: ஆச்சரியத்தில் பக்தர்கள்! மதுரை கள்ளழகர் கோயிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் இணைந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.அண்மையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம்...