கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்! கொழும்பு, பத்தரமுல்லை – இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்திரை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் அங்கு...
புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினி பதவியேற்பு! இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம்...
கர்நாடகா பேருந்து விபத்தில் மூவர் சாவு! கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் சிரா பகுதியில் அமைந்துள்ள நெஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
ராதிகாவை விரட்டிய ஈஸ்வரி: பாக்யா மீது விழுந்த பழி: நடந்த உண்மை தெரியவருமா? பாக்கியலட்சுமி சீரியலில் மாரடைப்பு ஏற்பட்டு கோபி மருத்துவமனையில் இருப்பது தெரிந்து ராதிகா அங்கு வர, அவரை ஈஸ்வரி திட்டிவிட்ட நிலையில், இன்றைய...
புதுச்சேரியை புரட்டிப் போட்ட ஃபீஞ்சல் புயல்: நிவாரணம் அறிவித்த ரங்கசாமி வங்கக்கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று முனத்தினம் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இதனால், புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. புயல்...
திருவண்ணாமலையில் 2000 அடிக்கு மேல் மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு… பொதுமக்கள் அச்சம் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்குள்...