புலம்பெயர்ந்தோர் தொடர்பில் பிரான்சின் அதிரடி அறிவிப்பு பிரான்சில் உள்ள சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்யுமாறு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே வறுமையிலிருக்கும் பிரான்சின் மயோட் எனப்படும் தீவுகளுக்கு, ஆபிரிக்க நாடுகளிலிருந்து...
தொடரும் பதற்றம் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதல்களால் டெல்...
பிரிட்டன் பிரதமா் மீது கடும் அதிருப்தி: பெண் எம்.பி. விலகல் பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் மீதான கடும் அதிருப்தி காரணமாக தொழிலாளா் கட்சியில் இருந்து பெண் எம்.பி. ரோஸி டஃப்பீல்ட் விலகியுள்ளாா். கடந்த ஜூலையில்...
படகொன்றிலிருந்து சிதைவடைந்த நிலையில் 30 சடலங்கள் மீட்பு செனெகலின் கரையோரத்தில் படகொன்றிலிருந்து 30 சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தலைநகர் டக்கரிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் படகொன்று தத்தளிப்பதாக கிடைக்கப்பட்ட தகவலுக்கு செனெகல் கடற்படை மரப்படகினை கரைக்கு...
இங்கிலாந்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பலர் பாதிப்பு! இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் பதிவாகும் மழை வீழ்ச்சி ஒரு மணி...
பிரான்ஸ் ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து..! இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தனது முகநூலில் தமிழ்...