க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் ஆரம்பம் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது தொகுதி மாணவர் சேர்க்கைக்கான...
ஜெய்சங்கரை சந்தித்தார் எதிர்கட்சி தலைவர் – மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்! இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளார். இதன்போது “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” என்ற கொள்கையின் கீழ்...
இலங்கைக்கு வத்திக்கான் தொடர்ந்து ஆதரவளிக்கும்: ஜனாதிபதியிடம் பேராயர் போல் ரிச்சர்ட் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், ஜனாதிபதி...
நீதிபதி இளஞ்செழியனின் சேவை நீடிப்பு திட்டமிட்டு மறுக்கப்படவில்லை! அரசாங்கம் விளக்கம் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் எமக்கு மதிப்பும் கௌரவமும் காணப்படுகிறது. திட்டமிட்டு...
யாழில். தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!!! யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றையதினம் 03ஆம் திகதி உயிர்மாய்த்துள்ளார். உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த 46வயதுடைய தவராசா ஜெயசுதன்...
யாழில் தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு! சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருவதனால் இலங்கையும் சுனாமிக்கு தயாரான நாடு என்ற வகையில் யாழ்ப்பாணம், களுத்துறை, மாத்தறை, மற்றும் மட்டக்களப்பு...