யாழ் மகளிர் இல்லமொன்றில் யுவதி தவறான முடிவு யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது....
மலேரியா தினத்தை முன்னிட்டு உலக சுகாதார அமைப்பு வெளிப்படுத்திய தகவல் மலேரியா காரணமாக உலகில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு மனித உயிர் பறிபோவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இன்று (ஏப்ரல் 25) உலக...
யாழில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு திறப்பு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து...
தமிழர் பகுதி ஒன்றில் 20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது கிளிநொச்சியில் 20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில்...
காப்புரிமை வழக்கு – ரூ. 2 கோடி செலுத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு நீதிபதி பிரதிபா எம். சிங் அமர்வு, ரஹ்மான் மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியோருக்கு பொன்னியின்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிப்பு GSP+ சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 28...