மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள்! கொவிட் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 8,000 முறைப்பாடுகள் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில்...
இந்தியா உட்பட 39 நாடுகளுக்கு இலவச விசா: விரைவில் வர்த்தமானி வெளியாகும்! இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித...
கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்! இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி...
வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் ஜனாதிபதி கருத்து வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை (18) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு...
இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா! 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மெஸ்கோவின் சுகாதார அமைச்சின் கதிரியக்க...
ஒன்றிணைப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ள நிசான் – ஹோண்டா! ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களான ஹோண்டா மற்றும் நிசான் ஆகியவை சாத்தியமான ஒன்றிணைவு குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. அதன்படி, மார்ச் மாதத்தில் இரண்டு ஜப்பானிய கார் தயாரிப்பாளர்களும் மின்சார...