சாவகச்சேரி நகரசபை முன்றலில் மக்களால் போராட்டம் முன்னெடுப்பு! சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது. கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு போரில் கடைகள்...
குழந்தை வரம் வேண்டி கோழிங்குஞ்சை விழுங்கிய இளைஞர்; மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் உலகம் ஒரு பக்கத்தில் நவீன கண்டுபிடிப்புக்கள் மற்றும் தொழில் நுட்பத்தால் முன்னேறி வளர்ந்துவரும் நிலையில், அங்காங்கே சில மூடப் பழக்கவழக்கங்களையும் மக்கள் பின்பற்றாமல்...
முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது – பாராளுமன்றத்தில் கேள்வி! முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஒரே அளவிலான பாதுகாப்பை வழங்குவது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என வி....
இந்தியாவுடனான தற்போதைய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பாராட்டும் ரணில்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் நேற்று (16) புதுடெல்லியில் வெளியிட்ட கூட்டறிக்கை வரவேற்கத்தக்கது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
நியூசிலாந்தை சுற்றியுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை1 பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 7.4 ரிச்டர் அளவுகோலில்இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுள்ளது. இதேவேளை, நியூசிலாந்தை சுற்றியுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக...
‘சூர்யா 45’ தொழில்நுட்பக் குழுவை அறிவித்த படக்குழு! ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், ட்ரீட் வோரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா அவரது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப் படத்துக்கு தற்காலிகமாக சூர்யா 45 எனப் பெயரிடப்பட்டுள்ளது....