தமிழர் பகுதியில் அரச ஊழியர் ஒருவர் சடலமாக மீட்பு வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரசாங்க ஊழியர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த இளைஞர் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள...
Aadhav Arjuna | “அரசியல் பயணம் தொடரும்” – எதிர்காலத் திட்டம் குறித்து விவரித்த ஆதவ் அர்ஜுனா! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில்...
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (16) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அந்த...
நாடுமுழுவதிலும் வரி செலுத்தாத 6,000 கார்கள் கண்டுபிடிப்பு சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 கார்கள் நாடு முழுவதும் உள்ளதாக இலஞ்ச...
சற்று முன்னர் தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு சற்று முன்னர் கொழும்பு மீட்டியகொட மஹவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் வந்த மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கக் கடன் குறித்த வெரிட்டி ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் கடன் வாங்குவது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவிய போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் கடன்கள்...