வவுனியாவில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்! ‘இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினம் வவுனியாவில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் ஏற்பாட்டில் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்துக்காக இயலாமையுடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுப்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தமது கடமையினை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று...
யாழ். வடமராட்சியில் வயோதிபர் சடலமாக மீட்பு! யாழ். வடமராட்சி, அல்வாய் மேற்கு – ஆண்டாள் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே...
தேன் என சீனி பாணி விற்பனை; வவுனியாவில் பொலிசார் அதிரடி சீனி பாணி தயாரித்து தேன் என விற்பனை செய்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனி பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியா...
நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதி தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு நாளை (14ஆம் திகதி) இரவு 7 மணி முதல் நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்படலாம் சாரதிகளுக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். வத்தளை பொலிஸ் பிரிவில்...
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்! வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள்...