மட்டக்களப்பு மீனவருக்கு நேர்ந்த துயரம் மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று (13) காலையில் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில்...
பாரிய அரிசி ஆலைகளின் மீதான கண்காணிப்பு தீவிரம்! பாரிய அரிசி ஆலைகளில் இருந்து வெளியாகும் அரிசியின் அளவை மேலும் கண்காணிப்பதற்கு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு...
சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்! திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்...
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா…மத்திய அமைச்சரவை ஒப்புதல்! நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பித்து இம் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல முக்கிய...
ஒரே நாடு ஒரே தேர்தல் 2034-ல் தான் தொடங்கலாம்; காரணங்கள் இங்கே Damini Nath , Ritika Chopraவியாழக்கிழமை மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்கள் மாற்றமின்றி நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால், லோக்சபா மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில்...
மார்க்கெட் இழந்த நடிகைன்னு நியாபகம் வெச்சுக்கோங்க!! நயன் தாராவுக்கு பதிலடி கொடுத்த பிஸ்மி.. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில்...