இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கு திட்டம்! வருடாந்தம் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின்...
அரிசியை அதிக விலைக்கு விற்ற 50 வர்த்தகர்கள் சிக்கினர்! கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது....
சிரியாவின் கடற்படை, இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரியான தாக்குதல்! ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அந்நாட்டு இராணுவம் விட்டுச் சென்ற ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த இரு நாட்களில் நூற்றுக்கணக்கான...
வானில் மோதிக்கொண்ட இராணுவ ஹெலிகொப்டர்கள்: ஆறு பேர் உயிரிழப்பு! துருக்கியின் இஸ்பார்டா மாகாணத்திலுள்ள இராணுவ தளத்தில் வழக்கமான பயிற்சியின்போது ஹெலிகொப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. இதில் ஒரு ஹெலிகொப்டர் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியதில் இராணுவ...
இந்த ஆண்டில் 104 பத்திரிகையாளர்கள் கொலை! உலகளாவிய ரீதியில் இந்த வருடம் 104 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இக் கொலைகளில் அரைவாசி காஸாவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் காஸா...
மகாகவி பாரதி பிறந்தநாள்: பாரதி படைப்புகளின் தொகுப்பு நூல் வெளியிடுகிறார் பிரதமர் மோடி மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143ஆவது பிறந்தநாளை டிச.11 முன்னிட்டு பாரதியின் முழுமையானப் படைப்பு நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று...