யாழில். தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!!! யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றையதினம் 03ஆம் திகதி உயிர்மாய்த்துள்ளார். உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த 46வயதுடைய தவராசா ஜெயசுதன்...
யாழில் தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு! சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருவதனால் இலங்கையும் சுனாமிக்கு தயாரான நாடு என்ற வகையில் யாழ்ப்பாணம், களுத்துறை, மாத்தறை, மற்றும் மட்டக்களப்பு...
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் பெண் கைது! யாழ்ப்பாணம் – கொக்குவில், குளப்பிட்டி சந்திக்கு அருகில் 2கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயினுடன், நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 31 வயதுடைய பெண்ணொருவர் நேற்று 3ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்....
வெளிநாடொன்றில் இலங்கை தமிழருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; தீவிரமாகும் விசாரணை சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் திருகோணமலையைச் சேர்ந்த 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து, நேற்று (03) காலை சூரிச் மாநிலத்தின்...
நீதிபதி இளஞ்செழியனுக்கு நேர்ந்த கதி ; அநுர அரசின் பதில் வெளியானது முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனு’க்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை...
பகீர் கிளப்பும் பாபா வாங்காவின் கணிப்பு : இந்த ஆண்டு முடியும் முன் இவர்களுக்கு இது நடந்தே தீரும் இந்த 2025 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது. அப்படியாக பாபா வாங்கா...