வவுனியாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்! பதவியாவைச்சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அறுவைச்சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. மேற்படி தாயார் மகப்பேற்று மருத்துவ நிபுணர் காமினி...
வீழ்ந்து கிடந்த யானை பாதுகாப்பாக மீட்பு! வவுனியா குடகச்சக்கொடி வயல்வெளியில் சுகயீனம் காரணமாக கீழே வீழ்ந்து கிடந்த யானை ஒன்று வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே...
குளத்தில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு! வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 26 ஆம் திகதி தனது...
இந்திய மாநிலம் பீகாரில் நடந்த வாகன விபத்தில் 3 குழந்தைகள் மரணம் பாட்னாவின் புறநகரில் உள்ள பிஹ்தாவில் வேகமாக வந்த டிரக் மீது ஆட்டோரிக்ஷா நேருக்கு நேர் மோதியதில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு...
வட்ஸ்அப்பில் அறிமுகமாகிறது புதிய அப்டேட்! வாட்ஸ் அப் தனது புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் குறுந்தகவல்களுக்கு வியூ ஒன்ஸ் முறையை வழங்கியிருந்தது. தற்போது அதனை வாய்ஸ் நோட் முறைக்கும்...
ஜி.வி.பிரகாஷுக்கு பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மறைந்த...