ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த நா. உ. செல்வம் அடைக்கலநாதன் மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவுகூற அனுமதியை வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை...
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலவரம்! கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் நான்காயிரத்து155 குடும்பங்களைச் சேர்ந்த 13ஆயிரத்து251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது....
நீண்ட நாட்களாக பொலிஸாருக்கு டிமிக்கி விட்ட சந்தேக நபர் கைது! கடந்த சில காலமாக பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பல்வேறு விதமான திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் 27.11.2024 அகப்பட்டார்....
மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம் : மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள் உயிரிழப்பு! இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், பெரும்பான்மையான மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்களை அதிகாரிகள் மீட்டெடுத்ததை அடுத்து...
உறக்க நிலையில் ரோவர்.. 14 நாட்கள் கழித்து மீண்டும் இயங்கவிட்டால் என்னவாகும்.. இஸ்ரோ தகவல் ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 3 யில் உள்ள ரோவர், லேண்டர் உள்ளிட்ட கருவிகள் அனைத்தும் தூக்க நிலைக்கு சென்றுவிட்ட நிலையில் 14...
மறைந்த ரத்தன் டாடாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் டாடா குழும தலைவர் ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தொழில் அதிபரும் கட்டுரையாளருமான சுஹேல் சேத்,...