அதிகாரிகளின் விடுமுறை இரத்து – நீர்ப்பாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எவ்வாறு...
சுதுமலையில் கோர விபத்து – ஒருவர் சாவு! யாழ்ப்பாணம் தாவடி வீதியில் அமைந்துள்ள சுதுமலைப் பகுதியிலே நேற்றையதினம் (30) இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ,மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பிறப்பு, இறப்பு...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான புலம்பெயர் இலங்கையர் தமிழர்! கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற இலங்கையரே இவ்வாறு...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரிடம் 48 மணி நேரம் விசாரணை! பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்....
வாகனம் வாங்க விரும்புவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்! 2025 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்...
இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம்...