ஃபெஞ்சல் புயல் எதிரொலி : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! ஃபெஞ்சல் புயல் நாளை (நவம்பர் 30) கரையை கடக்க உள்ள நிலையில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள்...
திருப்பூர் கொடூரம் : கொலையாளிகள் எடுத்துச் சென்ற முக்கிய பொருள்! திருப்பூர் கொலை வழக்கில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை...
ஃபெங்கலா அல்லது ஃபெஞ்சலா? : புயல்களுக்கு யார் பெயரிடுகிறார்கள்? வங்கக்கடலில் கடந்த சில தினங்களாகவே புயல் உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கூறிவந்தது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 29) மதியம்...
சீனாவில் கத்திக்குத்து: 8 பேர் சாவு! கிழக்கு சீனாவில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...
இன்றும் நாளையும் முழு ஊரடங்கு பிறப்பிப்பு பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு காற்று தரக்குறியீடு 1,600 என்ற அளவில் உயர்ந்துள்ளது. அம்மாகாணத்தில் தொடர்ந்து புகை மூட்டம்...
முக்கியமான 2 நடிகர்கள் இல்லாமல் ரெடியாகும் ஜெய்லர் 2.. மேஜர் பிரச்சனையால் ட்ரீட்மெண்ட் போகும் நரசிம்மா ஜெய்லர் 2.ஆம் பாகம் 2025 மார்ச் மாதத்தில் இருந்து சூட்டிங் ஆரம்பிக்கவிருக்கிறது. இதற்கிடையே டிசம்பர் 12 ரஜினி பிறந்த...