இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்யக்கூடாது! அண்டை நாடான இலங்கையின் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக நிறுவுனர் வை.கோபாலசாமி தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது....
அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 6 பேரின் உடல்கள்: மணிப்பூரில் பதற்றம்! மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய குகி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் மைதேயி இனத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரின் உடல்கள் அழுகிய நிலையில்...
காருக்கு இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்த இந்தியர் குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில், கார் ஒன்றுக்கு தனித்துவமான மற்றும் உணர்ச்சிபூர்வமான இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது. சுமார் 1,500 பேர் கலந்து...
உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனையில் தீ விபத்து! உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில்...
தெலங்கானா மாநிலத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்! தெலங்கானா மாநிலம், பெத்தபல்லி மாவட்டம், பெத்தபல்லி-ராமகுண்டம் தடத்தில் ராகவபூர் அருகே நேற்று முன்தினம் இரவு இரும்புகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் 11 பெட்டிகளுடன் தடம் புரண்டது....
ஃபெங்கல் – ஃபெஞ்ஜல் எது சரி? ஏன் குழப்பம்! வங்கக் கடலில் கடந்த சில தினங்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்தது. இது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு...