தொழிலதிபர் மீது துப்பாக்கிச்சூடு ; இலங்கையில் பரபரப்பு சம்பவம் மாத்தறை, கபுகம பகுதியில் இன்று (03) காலை 6.35 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்து...
கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி ; திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவையில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா வந்த...
ஒவ்வொரு மாதமும் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் 200,000 ஐத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகளின்படி, ஜூலை...
இலங்கையின் ஆடைத் துறையின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 5.2 சதவீதத்தால் அதிகரிப்பு! ஜூன் 2025 இல் இலங்கையின் ஆடைத் துறையின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 5.2% அதிகரித்துள்ளது. இது ஜூன் 2024 இல் 417.71 மில்லியன் அமெரிக்க...
செம்மணியில் 126 எலும்புக்கூடுகள் மீட்பு! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட...
ஐம்பொன் சிலையுடன் கைதான இருவர் ; வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம் தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி கியூ பிரிவு குற்றப்...