தமிழர் பகுதியொன்றில் அதிரடி காட்டிய பொலிஸார் ; மூவர் கைது புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து, கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்திற்கு, அனுமதிப்பத்திரம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டன....
கார் விபத்தில் உயர் மின்னழுத்த மின்தூண் அமைப்பு கடும் சேதம்! நுவரெலியா- வட்டவளை நகர மத்திய பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில், கார் மற்றும் உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பு கடுமையாக சேதமடைந்தன. இன்று அதிகாலை...
தாயகம் திரும்பிய யாழ் புலம் பெயர் தமிழருக்கு நேர்ந்த அவலம்; வேதனையுடன் பதிவு உலக அளவில் அறியப்பட்ட பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழரும், DJ கலைஞரும் தொழில்முனைவோருமான DJ ரொப் ஆர் என அறியப்படும் ...
யாழில் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் பிரிந்த உயிர் ; கதறும் உறவுகள் யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று (3) உயிர்மாய்த்துள்ளார். உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த...
பணமோசடி; அனில் அம்பானியின் 3 ஆயிர்ம கோடி சொத்துக்கள் முடக்கம் பணமோசடி வழக்கில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் 3 ஆயிர்ம கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ்...
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞன் பலி! களுத்துறை தெற்கு பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞன் ஒருவர் தீயணைப்பு வீரர்களின் மிகுந்த முயற்சியால் மீட்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார். 25 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...