அதிக தொகைக்கு ஏலம் : ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரிஷப் பந்த்! IPL Mega Auction : ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்று இந்திய...
திருப்பூரில் பயங்கரம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை! -நகைக்காக நடந்ததா? திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இன்று அதிகாலை கொல்லப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள சேமலைகவுண்டம்பாளையம் ...
புவி அச்சு சாய்ந்தது: புவி பௌதீகவியல் ஆய்வில் தகவல்! தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2010...
பங்களாதேஷில் இஸ்கானை தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு! அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (ISKCON) நடவடிக்கைகளை தடை செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்க பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மறுத்துவிட்டது. இஸ்கான் நிறுவனத்திற்கு தடை...
பாகிஸ்தானில் பழங்குடியினரிடையே மோதல்! பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்கள் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம்...
விஜய், டிரம்ப் யாரையும் விட்டு வைக்கல.. எல்லை மீறி அசர வைக்கும் அஜித் ரசிகர்கள்.. யாருப்பா நீங்கலாம்? அஜித்குமாரின் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு தொந்தரவு செய்து வருவதற்கு விமர்சனம் குவிந்து வருகிறது. மற்ற எல்லா...