யாழில் 500 இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நிலை! மன்னார் – யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. குறித்த...
கைதாவார்களா டக்ளஸ் மற்றும் பிள்ளையான் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் கீழ் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள்...
கடமையை செய்த கோபி: பாக்யா கொடுத்த பாராட்டு; அப்போ போலீஸ் கேஸ் எதுக்கு? பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் ரெஸ்டாரண்டில், கெட்டுப்போன இறைச்சியை கலந்ததாக கோபி மீது பாக்யா புகார் கொடுக்க, கோபி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்....
ராயல் என்ஃபீல்டு கோஅன் 350 Vs ஜாவா 42 பாப்பர்: இரண்டில் சிறந்த பைக் எது? ராயல் என்ஃபீல்டின் கிளாஸிக் சீரிஸில் புதிய வரவாக கோஅன் 350 என்ற பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உயரம் குறைவானவர்களும்...
ஒலிம்பிக் வீராங்கனையை தீ வைத்து எரித்த காதலன்! கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள...
காங்கோவில் சிறையை உடைக்க முயற்சி: 129 போ் உயிரிழப்பு காங்கோவில் மத்திய சிறையை கைதிகள் உடைக்க நடைபெற்ற முயற்சியில் 129 போ் உயிரிழந்தனா். காங்கோ தலைநகா் கின்ஷாசாவில் உள்ள மகாலா மத்திய சிறை அந்நாட்டின்...