வீதி பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி வீதி பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் 2025-2026-ஐ நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை முன்மொழிவுக்கு அமையவே இந்த...
தனியார் பேருந்து நடத்துனர் காலி முகத்திடல் பகுதியில் செய்த கொடூர செயல் சமூக ஊடகங்களில் பரவி வரும் நபர் ஒருவரைத் தாக்கும் காணொளி தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 14...
பலாங்கொடையில் வர்த்தக நிலையங்களில் தீ விபத்து பலாங்கொடை வெலிகேபொல பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. தற்போது தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடு வீதியில் முடிந்த 24 வயது இளைஞனின் வாழ்க்கை ; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் மித்தெனிய – வலஸ்முல்ல வீதியில் கரமெட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து...
இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை சமர்ப்பிப்பது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேற்கூறிய மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்குப் பதிவு செய்துள்ள அனைத்து...
தமிழர் பகுதியொன்றில் அதிரடி காட்டிய பொலிஸார் ; மூவர் கைது புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து, கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்திற்கு, அனுமதிப்பத்திரம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டன....