பிரபாகரன் வீரச்சாவு! ஏன் சயனைட் அருந்தவில்லை? ஆதாரம் உண்மையை கூறும் பதிவு நஞ்சு மாலை அணிந்த போராளி ஒருவரின் நஞ்சு வில்லை உடைந்து நெஞ்சில் குத்தி மரணம் நிகழ்ந்ததில் இருந்து நஞ்சு மாலை அணிந்து இருந்த...
அலரி மாளிகையில் நடைபெற்ற ஜனாதிபதி பெண் வழிகாட்டி விருது வழங்கும் விழா இன்றைய சமூகத்தில் பெண் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் திறனை இலங்கை பெண்...
யாழ். செம்மணியில் சான்று பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை யாழ்ப்பாணம் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் ஸ்கான் பரிசோதனைகள் வருகின்ற திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் முன்னெடுக்கப்பட உள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் செம்மணியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்...
தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்து கேகாலை – அவிசாவளை பிரதான வீதியில் தல்துவ தெம்பிலியான பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்...
யாழ். செம்மணி மனித புதைகுழிகளில் பேரவலம் ; இதுவரை 126 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள்...
கவுண்டமணி தான் ஹீரோ; மு.க.ஸ்டாலினை அசரவைத்த இந்த படம்: அரசாங்கத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன தெரியுமா? நான் எடுத்த படத்தை அடிப்படையாக வைத்து அரசாங்கத்தில் பெரிய மாற்றம் வந்திருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக படம் எடுத்ததால் என்னை...