ஹோட்டலில் இருந்து வெளியே துரத்தப்பட்ட பாக்கியா..சிதைந்து போன கனவுகள்…! பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஹோட்டல் ஓனர் பாக்கியாவைப் பாத்து இங்க இருந்து கிளம்புங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா ஏன் சார் நாங்க என்ன...
ஜேர்மனிக்கு பயணமான ஜனாதிபதி! ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச...
பொதுமன்னிப்பு என்ற போர்வையில் 68 கைதிகள் இதுவரை சட்டவிரோத விடுவிப்பு! கொழும்பு நீதிமன்றில் பகீர் தகவல் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு என்ற பெயரில் இதுவரை 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...
ஜனாதிபதித் தேர்தலுக்காக வியூகம் வகுக்கும் பெரமுன! உள்ளூராட்சிசபைத் தேர்தலில் மொட்டுக் கட்சி அடைந்துள்ள வெற்றியை அடுத்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வியூகம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சாணக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- ...
நாட்டில் நிலவும் கடுமையான மருந்து தட்டுபாட்டு ; எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை இலவச சுகாதாரம் என்பது மக்களினது மனித உரிமையாகும். இலவச சுகாதார கட்டமைப்பினுள் வினைதிறனான சேவைகளைப் பெறுவது நாட்டு மக்களுக்கு அடிப்படை...
காங்கேசன்துறை-நாகபட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்! நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று(14) முதல் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்...